பேரன் ::: பாட்டீ, இப்டி மழை கொட்டினா நான் எப்டி பாட்டீ வெளயாடப்போவேன்?
பாட்டி::: ஐப்பசியில அடை மழை பெய்யறது சகஜம்டா கொழந்தே, வா நாம ரெண்டு பேரும் பல்லாங்குழி வெளயாடலாம்.
பேரன் :: போ பாட்டி, அத நான் ரோடுலயே வெளயாடிக்கிறேன். ஆமா, என்னமோ மழைன்னு சொன்னியே, அதென்ன பாட்டீ?
பாட்டி:: அடைமழைடா.
பேரன் :: ஐப்பசில அடைமழைன்னா, கார்த்திகைல தோசைமழை, மார்கழில இட்லிமழை எல்லாம் பெய்யும்ல? ஐய்யா! ஜாலி!
பாட்டி:: ஙே! ஙே! ஙே!
பாட்டி::: ஐப்பசியில அடை மழை பெய்யறது சகஜம்டா கொழந்தே, வா நாம ரெண்டு பேரும் பல்லாங்குழி வெளயாடலாம்.
பேரன் :: போ பாட்டி, அத நான் ரோடுலயே வெளயாடிக்கிறேன். ஆமா, என்னமோ மழைன்னு சொன்னியே, அதென்ன பாட்டீ?
பாட்டி:: அடைமழைடா.
பேரன் :: ஐப்பசில அடைமழைன்னா, கார்த்திகைல தோசைமழை, மார்கழில இட்லிமழை எல்லாம் பெய்யும்ல? ஐய்யா! ஜாலி!
பாட்டி:: ஙே! ஙே! ஙே!
பாட்டி + பேரன் டயலாக்ஸ் நல்ல வேடிக்கைதான்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete