Saturday 14 November 2015

அடை மழை.:))))

பேரன் :::  பாட்டீ, இப்டி மழை கொட்டினா நான் எப்டி பாட்டீ வெளயாடப்போவேன்?

பாட்டி:::  ஐப்பசியில அடை மழை பெய்யறது சகஜம்டா கொழந்தே, வா நாம ரெண்டு பேரும் பல்லாங்குழி வெளயாடலாம்.

பேரன் :: போ பாட்டி, அத நான் ரோடுலயே வெளயாடிக்கிறேன். ஆமா, என்னமோ மழைன்னு சொன்னியே, அதென்ன பாட்டீ?

பாட்டி:: அடைமழைடா.

பேரன் ::  ஐப்பசில அடைமழைன்னா, கார்த்திகைல தோசைமழை, மார்கழில இட்லிமழை எல்லாம் பெய்யும்ல? ஐய்யா! ஜாலி!

பாட்டி:: ஙே! ஙே! ஙே!

4 comments:

  1. பாட்டி + பேரன் டயலாக்ஸ் நல்ல வேடிக்கைதான்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete