Saturday 14 June 2014

திருத்தம்.

 நான் முதலில் போட்டிருந்த பதிவில் தலைப்பு போட மறந்து விட்டேன்.  அவசரம், அவசரம். 

10 comments:

  1. // நான் முதலில் போட்டிருந்த பதிவில் தலைப்பு போட மறந்து விட்டேன். அவசரம், அவசரம். //

    அதனால் என்ன ? அதற்குள் அவசர அவசரமாக இரண்டு பதிவுகள் தேற்றிவிட்டீர்களே ! அதற்கு தலைப்பு போடாதது அல்லவா தங்களுக்கு உதவியுள்ளது. ;)

    அன்புடன் VGK

    ReplyDelete
  2. ஹலோ, சார், உட்னெயே வந்துட்டீங்களே. ரொம்ப சந்தோஷமாக இருக்கு,ரியல்லி உங்க பதிவு ரொம்ப நல்லா இருந்தது. பழய பதிவெல்லாம் தேடித்தேடி படிக்கப்போரேன். வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க

    ReplyDelete
  3. வருக... வருக...

    அனைத்தும் சிறப்பாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    2. திண்டுக்கல் தனபாலன் சார் ஒரு ஹெல்ப். இந்த வேர்ட் வெரிபிகேஷன் எப்படி நீக்கணும்?

      Delete
  4. இராஜராஜேஸ்வரி மேடம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. sreevadsan28 June 2014 05:04

    //இராஜராஜேஸ்வரி மேடம் வருகைக்கு நன்றி.//

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வருகைக்கு நன்றி என எழுதினால் அழகாக மரியாதையாக இருக்கும். தயவுசெய்து இதை கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  6. நன்றி சரியான நேரத்தில் சரியான அறிவுரைக்கு. மனதில் கொள்கிரேன்

    ReplyDelete
    Replies
    1. sreevadsan 29 June 2014 21:56
      //நன்றி சரியான நேரத்தில் சரியான அறிவுரைக்கு. மனதில் கொள்கிறேன்//

      திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் மகத்துவம் அறிய இதோ இந்த என் பதிவுக்குச்சென்று பாருங்கள்:

      http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

      Delete